சிறப்பு செய்தி

அரசியல் யாப்பில் காணப்படும் குறைப்பாட்டினால் தேர்தல் இன்றி நீடிக்கப்படுமா ரணிலின் பதவிக்காலம்?

2015 ஏப்ரலில் 19வது திருத்தத்தின் பின்னர் கவனிக்கப்படாத அரசியலமைப்பில் ஏற்பட்ட தவறு காரணமாக இலங்கையின் அரசியலமைப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது பதவிக்காலத்தை கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு நீடிக்க அனுமதிக்கலாம் என கூறப்படுகிறது. 19வது...

மைத்திரி பதவி விலகல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது கோட்டேயில் இடம்பெற்று வரும் மைத்திரிபால சிறிசேன கட்சியின் செயற்குழு கூட்டத்தில் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை...

டயானாவின் பதவி பறிபோனது!!

சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதற்கான சட்டத் தகைமைகள் இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சமூக ஊடக ஆர்வலர் ஓஷல ஹேரத் தாக்கல் செய்த மனு ஒன்றின்...

சிரேஷ்ட அரச ஊழியர்களுக்கு வாகன இறக்குமதி உரிமம்

60 வயது பூர்த்தியடைந்து ஓய்வு பெற்ற சிரேஷ்ட அரச ஊழியர்கள் மற்றும் சிரேஷ்ட நீதித்துறை அதிகாரிகளுக்கு கட்டணச் சலுகையுடன் வாகன இறக்குமதி உரிமத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கட்டாய ஓய்வு வயது 65 ஆக...

ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல்

ஜனாதிபதித் தேர்தலை 2024ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜோதிடர்களின் கணிப்பின் பிரகாரம் ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Popular

spot_imgspot_img