சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டம் சமூக யதார்த்தத்தை புரிந்து கொண்டு முன்வைக்கப்பட்டதொரு வரவுசெலவுத் திட்டமாக அமையவில்லை. நாட்டு மக்கள் இன்று பல துயர்கரமான சூழ்நில்மைகளை எதிர்கொண்டு வாழ்ந்து வருகின்றனர். வறுமை அதிகரித்து காணப்படுகின்றன. வேலையின்மையும்...
கொழும்பு, கொட்டாஞ்சேனை 16வது லேன் பகுதியில் நேற்று (07) இரவு துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதில் 41 வயதுடைய காயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் சாலையில் நடந்து சென்று...
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் மலையகத்திற்கான இரு திட்டங்களும் வரவேற்கத்தக்கது என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் 2025...
கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமேவாக பிரதீப் நிலங்க தெலே மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கண்டி பௌத்த சபையில் இன்று (07) பிற்பகல் நடைபெற்ற தேர்தலின் போது இது நடந்தது.
தேர்தலில்,...
இலங்கை சுங்கத்துறை நேற்று (06) ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வருவாயை வசூலித்துள்ளது.
அதன்படி, ரூ. 27.7 பில்லியன் வருவாயை ஈட்டி, அதிகபட்ச தினசரி வருவாயை ஈட்டியுள்ளது.
இந்த வருவாய் அக்டோபர் 15...