ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தாக்கல் செய்த 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், நாட்டிற்கு மிகவும் மதிப்புமிக்க பட்ஜெட் என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த லலித் குமார கூறுகிறார்.
“இந்த பட்ஜெட்...
யாழ்ப்பாணம் பலாலி பகுதிகளில் தற்போது இராணுவப் பயன்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவிக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றதாக அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
காணி விடுவிப்பு...
சென்னையை மையமாக வைத்து, வெளிநாடுகளில் இருந்து அரியவகை உயிரினங்கள் கடத்தப்பட்டு, அவை இலங்கை சந்தைக்கு கொண்டு செல்லப்படுவது அதிகரித்து வருகிறது.
தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தப்படும் உயிரினங்கள், சுங்கத்துறை சோதனைகளில் சிக்காமல் இருக்க...
தற்போதைய அரசாங்கத்தால் அநீதி இழைக்கப்பட்ட அனைவரும் 21 ஆம் திகதி நுகேகொடைக்கு வருவார்கள் என்று இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
அரசாங்கத்தின் அடக்குமுறையை எதிர்க்கும், ஏமாற்றும்...