வடகிழக்கு

வெடுக்குநாறி மலையில் மீண்டும் சிவலிங்கத்தை நிறுவ நீதிமன்றம் உத்தரவு!

வவுனியா வெடுக்கநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் உடைக்கப்பட்ட சிலைகளை உடன் மீண்டும் நிறுவ வவுனியா நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அங்கிருந்து கொண்டு செல்லப்பட்ட சிலைகளை மீண்டும் ஆலய நிருவாகத்தினரிடம் கையளிக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்புக்கு மன்று...

யாழில் சிக்கிய 150 கிலோ கஞ்சா

யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் 150 கிலோ கஞ்சா நேற்று இரவு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்தி கடத்தி வந்து மாதகலில் இறக்கி வைத்திருத்த சமயமே கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சாவுடன்...

நெடுங்கேணி வெடுக்குநாரி சிவனை காணவில்லை?

வவுனியா வடக்கு பகுதியில் அமைந்துள்ள வெடிக்குநாரிமலை சிவன் ஆலயத்தின் அத்தனை விக்கிரகங்களையும் அகற்றப்பட்டுள்ளமை ஆலய நிர்வாகிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆதிசிவன் ஆலயத்தில. சிவன், அம்மன், பிள்ளையார், பாலமுருகன் மற்றும. வயிரவர. விக்கிரகங்கள் இருந்து வழிபட்ட...

நெடுங்கேணியை அடுத்து கொக்குத்தொடுவாயிலும் சிவன் இடிப்பு!

நெடுங்கேணி வெடுக்குநாரி சிவன் மற்றும் முல்லைத்தீவு மணற்கேணி ஆகிய இரு சிவன் ஆலயங்கள் ஒரே காலத்தில்  உடைக்கப்பட்டுள்ளது. நெடுங்கேணி வெடுக்குநாரி சிவன் ஆலயம் உடைக்கப்பட்ட அதேநேரம் முல்லைத்தீவுமாவட்டத்தின்  எல்லைக் கிராமமான  மணற்கேணி சிவன் ஆலயமும்...

மிருசுவிலில் விபத்து சாரதி உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் இன்று காலை சென்ற வான் ஒன்று வீதியோரம நின்ற  மரத்துடன் மோதியநிலையில்  சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவத்தில்  பரந்தனை சேர்ந்த 27 வயதான குமாரசாமி கஜீபன் என்பவரே...

Popular

spot_imgspot_img