Tamil

நிலத்தடி நீர் அருந்துவோருக்கான அறிவிப்பு

இந்த நாட்களில் வறண்ட வானிலை காரணமாக, நிலத்தடி நீரை பயன்படுத்தும் போது தண்ணீரின் சுவை, வாசனை அல்லது நிறத்தில் மாற்றம் ஏற்பட்டால், நீர்வள திணைக்கள அலுவலகத்திலிருந்து தண்ணீர் மாதிரியை சரிபார்க்குமாறு மக்களுக்கு அறிவுறுத்துகிறது. அதன்...

வாகன புகையால் 70% காற்று மாசடைகிறது

கொழும்பு மாவட்டத்தில் 70 வீதமான காற்று மாசுக்கள் வாகன புகையினால் ஏற்படுவதாக போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவிக்கும் நிகழ்வொன்றில் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்தார். எதிர்காலத்தில் வாகனங்களை ஓட்டும்...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 24.08.2023

1. ஏற்றுமதியாளர்கள் அந்நிய செலாவணியில் 53.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு அனுப்பவில்லை என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 2017 ஆம் ஆண்டு அந்நியச் செலாவணிச் சட்டத்தில் ஏற்பட்ட மாற்றத்தின்...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 23.08.2023

01. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சிங்கப்பூர் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, கார்பன் கடன்கள் தொடர்பான கூட்டு முயற்சியை மையமாகக் கொண்டு இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இந்த முக்கிய ஒத்துழைப்பு,...

இரவு 10 மணிக்கு மேல் தூங்க சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருவதில்லை- டயானா கமகே

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் பொலிஸாருக்குரிய ஒழுக்கம் தவறிச் செய்த குற்றங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பொலிஸார் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இன்று புதன்கிழமை (23) பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர்...

Popular

spot_imgspot_img