அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
மக்கள் தமது வாழ்க்கையை கொண்டு நடத்துவதற்கு அத்தியாவசியமான மற்றும் சேவைகளுக்கு இடையூறாக அல்லது தடைகள் ஏற்படுவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலாளரின் கையொப்பத்துடன்...
இலங்கையின் பிரதான அரசியல் இயக்கங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காக உடனடியாகப் பேசப்பட வேண்டிய பல மிக முக்கியமான விடயங்களில் மௌனம் காப்பது பாரதூரமான குற்றம் என ஐக்கிய மக்கள் கட்சி (UPP) தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக...
1. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரப் பகிர்வுக்கான திட்டங்களை கோடிட்டுக் காட்டுகிறார். பட்டியல் 1ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரங்கள் தவிர்ந்த முழு அதிகாரங்களுடனான 13வது திருத்தம் பாராளுமன்றத்தில் அரசியல் கட்சிகளின் உடன்பாட்டிற்கு...
செரண்டிப் மற்றும் ப்ரிமா கோதுமை மாவின் விலை இன்று (18) நள்ளிரவு முதல் கிலோகிராம் ஒன்றிற்கு 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது என்று அந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளன.