வவுனியா, ஓமந்தை A9 வீதியில நேற்று (17) இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்து, 13 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கண்டியில் இடம்பெற்ற மரண சடங்கு ஒன்றுக்கு சென்று அங்கிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த மகேந்திரா...
மலேசிய பாராளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ சரவணனின் அழைப்பின் பேரில் மலேசியாவுக்கு விஜயம் செய்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், மலேசியாவில் உள்ள திருமுருகன் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை...
மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தேவையற்றது என்றும், அவை அப்படியே தொடரும் என்றும் மீன்வளம், நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் கடல்சார் வளத்துறை துணை அமைச்சர் ரத்ன கமகே கூறுகிறார்.
“மாகாண சபைகள்…? உங்களுக்கு ஒன்று...
நாடளாவிய ரீதியில் நடைபெற்று வரும் குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலைத் தொடர்ந்து, வத்தளை, பங்களாவத்த பகுதியில் கேரள கஞ்சாவுடன்...
நாடளாவிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட தேடுதல் நடவடிக்கைகளில் கடந்த 24 மணிநேரத்தில் 689 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றங்களுடன் நேரடியாக தொடர்புடைய 24 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 242 பேரும் அவர்களில்...