Tamil

மீண்டும் இலங்கையில் நிலநடுக்கம்

கதிர்காமம் மற்றும் லுனுகம்வெஹர பிரதேசங்களில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. நேற்று (15) இரவு 10.15 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இது ரிக்டர் அளவுகோலில் 2.5 ஆக...

குவைத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட 32 பேர் இலங்கை வருகை

குவைத்துக்கு வேலைக்குச் சென்று, நாட்டில் இருந்து நாடு கடத்தப்பட்ட 32 இலங்கை பெண்கள், நாட்டின் சட்டங்களை மீறி சட்டவிரோதமாக தங்கியிருந்த நிலையில், இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். ஒப்பந்தம் செய்யப்பட்ட பணியிடத்தையோ...

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

வெலிகம , தெனிபிட்டிய பகுதியில் நேற்று (15) நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 52 வயதான ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தின் போது உயிரிழந்த நபரின் மகன் காயமடைந்து,...

விமலுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் நடப்பது என்ன

சட்டவிரோத சொத்துக்களை சம்பாதித்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு வழக்குத் தாக்கல் செய்து 6 வருடங்கள் நிறைவடைந்துள்ளதாக ஆணைக்குழு சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர்...

மூன்று மாகாணங்களின் ஆளுநர்கள் பதவி நீக்கம்!

வடக்கு, கிழக்கு, வடமேற்கு மாகாணங்களின் ஆளுநர்கள் இன்று முதல் பதவி நீக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது. குறித்த மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நாளை மறுதினம் 17 ஆம் திகதி நியமிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக...

Popular

spot_imgspot_img