உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான நிதி கிடைக்கும் வரை புதிய திகதி அறிவிக்கப்பட மாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
“அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளுடன் பேசினேன்....
பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் கூட்டம் எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் முற்பகல் 11 மணிக்கு கூட்டம் இடம்பெறும் என நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
புத்தாண்டுக்குப் பின்னர்...
1. "பணவீக்க அபாயங்களை" எதிர்த்துப் போராட, இலங்கை உள்ளிட்ட ஆசிய மத்திய வங்கிகள் பணவியல் கொள்கையை "இறுக்கமாக" வைத்திருக்க வேண்டியிருக்கும் என IMF மூத்த அதிகாரி கிருஷ்ணா சீனிவாசன் கூறுகிறார். இலங்கையில் தற்போதுள்ள...
உதயமாகும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு,உங்கள் மீது,அன்பு நிறைந்த…சௌபாக்கியம் நிறைந்த…ஆரோக்கியம் குடிகொண்ட…இனிய புத்தாண்டாக அமையஎனது நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!
1. இலங்கையர்கள் இன்று தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை கொண்டாடுகிறார்கள். புண்ணிய காலம் காலை 8.35 மணிக்கு தொடங்குகிறது. பிற்பகல் 2.59 மணிக்கு புத்தாண்டு பிறக்கிறது. மாலை 3.29 மணிக்கு விளக்கேற்றல். மாலை...