சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை இலங்கையில் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் செயல்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
G24 அமைச்சர்கள் குழு கூட்டத்தின் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ...
1. 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் 4 வருட IMF கடன் திட்டத்திற்கான IMF உடனான அரசாங்கத்தின் உடன்படிக்கை ஏப்ரல் 25 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதியின் தலைமை அதிகாரி...
சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதி (IMF/EFF) திட்டத்தை ஜனாதிபதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும், அது ஏப்ரல் 25 முதல் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும்...
ஊழல் தொடர்பிலான புதிய விடயங்களை இம்மசோதா உள்ளடக்கியுள்ளது. சொத்துக்கள் தொடர்பான பிரகடனங்கள் பொதுவெளியில் கிடைக்கப்பெற வேண்டும். பிரஜைகளின் தகவல் அறியும் உரிமையானது பாதிக்கப்படுகிறது . முறைப்பாட்டினை மேற்கொள்ளும் நபர்கள் மத்தியில் அச்சுறுத்தல்/ அச்சுறுத்தும்...
விவசாய அமைச்சின் கூற்றுப்படி, நாட்டில் அதிகரித்து வரும் குரங்குகள் சனத்தொகைக்கு தீர்வு வழங்கும் வகையில் சீனாவில் இருந்து குரங்குகளுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது.
இலங்கை குரங்குகளை சீனாவிலுள்ள மிருகக்காட்சிசாலைகளுக்கு வழங்குமாறு சீன பிரதிநிதிகள் குழுவொன்று...