Tamil

காட்டு விலங்குகலின் பெருக்கத்தால் பயிர் சேதம் அதிகரிப்பு

வன அடர்த்தியுடன் ஒப்பிடுகையில் நாட்டில் வனவிலங்குகளின் எண்ணிக்கை பாரிய அளவில் அதிகரித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் வெளிவந்துள்ளதாகவும் விவசாய...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 13.04.2023

1. உள்ளூர் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக அப்பட்டமான பொய்யான அறிக்கைகள் மூலம் இலங்கை மக்களை மத்திய வங்கி தவறாக வழிநடத்துவது குறித்து பல ஆய்வாளர்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். உள்ளூர் கடன் மறுகட்டமைக்கப்படாது என்று...

இலங்கையில் இருந்து 100000 குரங்குகள்! சீனாவில் இருந்து 10000 தண்டவாளங்கள்!

சீனாவில் இருந்து 10,000 ரயில் தண்டவாளங்களை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவியின் கீழ், இந்த ரயில் தண்டவாளங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. அடுத்த மாத இறுதியில்...

இலங்கை மத்திய வங்கியில் 50 லட்சம் ரூபா கொள்ளை!

இலங்கை மத்திய வங்கியின் பெட்டகத்திலிருந்து 50 இலட்சம் ரூபா காணாமல் போன சம்பவம் தொடர்பில் மத்திய வங்கி அதிகாரிகள் கோட்டை பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில்...

உள்ளூராட்சி தேர்தலுக்காக இதுவரை ரூ.375 மில்லியன் செலவு!

கடந்த மார்ச் 9ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலின் நிமித்தம் ஏற்கனவே வழங்கிய உத்தரவுகளுக்காக தனியார் ஒப்பந்தக்காரர்களுக்கு செலுத்த வேண்டிய 375 மில்லியன் ரூபா கடனை செலுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு திறைசேரியிடம்...

Popular

spot_imgspot_img