Tamil

உள்ளாட்சி தேர்தலுக்கான புதிய திகதிகள் அடுத்த வாரம் அறிவிப்பு!

2023 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான புதிய திகதி மார்ச் 03 அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட விடயங்கள் காரணமாக...

அரச கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராக லசந்த அழகியவண்ண தெரிவு

COPA என்ற அரச கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான வாக்கெடுப்பு இன்று நடைபெற்ற போது, பெரும்பான்மையான உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவளித்தனர். ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 24.02.2023

1. உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான திகதி தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வ தீர்மானம் எடுக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தேர்தல் ஒத்திவைக்கப்படவில்லை என்று வலியுறுத்துகிறார். தேர்தலை ஒத்திவைக்க முடியாது...

மலையக மக்கள் முழுமையாக இருளுக்குள் – வேலுகுமார் எம்பி ஆதங்கம் – வீடியோ

தற்போது இருளில் தவிக்கும் மலையக மக்கள் முழுமையாக இருளுக்குள் செல்லும் நிலை காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார். மின் கட்டண உயர்வால் பெருந்தோட்ட தொழிலாளர்களே அthttps://youtu.be/h6r08rYfmNQதிகம் பாதிக்கப்படுவதாக அவர் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டுகின்றனர். நாடு தனிநபர்...

மக்களின் உரிமைகள் புறக்கணிப்பு – சபையில் இம்ரான் எம்பி புலம்பல் – வீடியோ

அரசாங்கம் மக்களுடைய ஜனநாயகத்தையும் உரிமையினையும் புறக்கணிக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் போது விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கப்படவேண்டும். கிண்ணியாவில் நிரந்தர நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும். கிண்ணியா, குச்சவெளி,...

Popular

spot_imgspot_img