Tamil

13ஐ எதிர்ப்பவர்கள் மனநோயாளிகள் ; சந்திரிகா ஆவேச கருத்து!

"அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராகக் கொதித்தெழும் நாடாளுமன்ற உறுப்பினர்களை மனநோயாளிகள் என்றே சொல்ல வேண்டும். முதலில் அவர்கள் நாட்டிலுள்ள சட்டங்களின் பரிந்துரைகளை முழுமையாக வாசிக்க வேண்டும்." இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா...

பாராளுமன்றத்தில் தேர்தலை நடத்துமாறுகோரி எதிர்க்கட்சி போராட்டம்!

உள்ளூராட்சி தேர்தலை நடத்துமாறு கோரி பாராளுமன்றத்தினுள் எதிர்க்கட்சியினர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அரசாங்கம் தேர்தலுக்கு அச்சமா? மக்களின் ஜனநாயகத்தை பறிக்காதே உள்ளிட்ட வாசகங்களை கோஷமிட்டவண்ணம் எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் சபாநாயகர் பாராளுமன்றத்தை நாளை (22) மு.ப....

முக்கிய செய்திகளின் சுருக்கம் 21.02.2023

1. தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் விரும்பியிருந்தால், வெளியேறிய உறுப்பினர்களுக்குப் பதிலாக புதிய உறுப்பினர்களை நியமிக்காமல் தேர்தல்கள் ஆணைக்குழுவை செயலிழக்கச் செய்திருக்க முடியும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது நிலவும்...

பருத்தித்தீவில் நோட்டமிட்ட சீனர்கள்!

யாழ்ப்பாணத்தின் தீவுப் பகுதிகளில் சீனர்களின் கடலட்டைப் பண்ணை தொடர்பான விவகாரங்கள் மெதுவாக அடங்கியுள்ள சூழலில், இரகசியமாக பருத்தித்தீவுக்கு இரண்டு சீனர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களை, பிரதேச சபைத் தவிசாளர் ஒருவரின் கொலை தொடர்பில் பிரதான...

இலங்கைக்கு சீனா ஏற்கனவே ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது ; சீன வெளிவிவகார அமைச்சு

சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி இலங்கைக்கு கடன் நீட்டிப்பை வழங்கியுள்ளது என்று சீனாவின் வெளியுறவு அமைச்சு இன்று திங்கட்கிழமை கூறியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் (IMF) சீனாவின் கடன் மறுசீரமைப்பு ஆதரவுக்கான உத்தியோகபூர்வ உத்தரவாதம் இல்லாமல்இலங்கையின்...

Popular

spot_imgspot_img