Tamil

முக்கிய செய்திகளின் சுருக்கம் 19.02.2023

1. சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை அடுத்த மாதம் பெறுவதற்கு இலங்கை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். முன்னதாக, இந்த வசதி செப்டம்பர் 2022...

இறக்குமதி தடை தொடரும் பட்சத்தில் ஜேர்மன் நிறுவனங்கள் இலங்கையில் இருந்து வெளியேறலாம்!

இலங்கையில் செயற்படும் ஜேர்மன் நிறுவனங்கள், இறக்குமதித் தடை தொடரும் பட்சத்தில் நாட்டிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் என சில எச்சரிக்கையுடன் சிவப்புக் கொடி உயர்த்தியுள்ளதாக டெய்லி மிரர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க டொலர் தட்டுப்பாடு...

முன்னாள் பிரதி அமைச்சர் மியோன் முஸ்தபாவுக்கு 6 மாதம் சிறை, 7 வருட குடியுரிமை இடைநிறுத்தம்!

2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக தேசிய சுதந்திர முன்னணியின் மொஹமட் முஸம்மிலை விலைக்கு வாங்க முயற்சித்த முன்னாள் பிரதி அமைச்சர் மியோன் முஸ்தபாவுக்கு கொழும்பு...

உயர் நீதிமன்றத்தில் சிறப்பு மனுவை தாக்கல் செய்யும் தேர்தல் ஆணைக்குழு!

2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலை மார்ச் 09 ஆம் திகதி நடத்துவதற்கு தயாராகும் போது எதிர்நோக்கும் சிரமங்களை சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றத்தில் விசேட மனுவை தாக்கல் செய்ய தேர்தல்கள் ஆணைக்குழு...

இலங்கையில் சில விலங்குகளை கொல்ல அனுமதி!

பயிர்களை அழிக்கும் குரங்குகள், மயில்கள், முள்ளம்பன்றிகள், காட்டுப்பன்றிகள் போன்றவற்றை கொல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். உருளைக்கிழங்கு விவசாயிகளுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் வனவிலங்குகள்...

Popular

spot_imgspot_img