Tamil

மின்வெட்டுக்கு தடைகோரிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கோரிக்கையை நிராகரித்து உயர் நீதிமன்றம்!

2022 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் போது இலங்கை மின்சார சபை மின்வெட்டுகளை அமுல்படுத்துவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை பிறப்பிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) விடுத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. N.S

இலங்கைக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சுதந்திர தின வாழ்த்து!

இலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்துடன் இணைந்ததாக இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் விஸ்தரிக்கவும் எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். நாளை இலங்கையின் 75...

கரு ஜயசூரியவுக்கு கௌரவ ‘ஸ்ரீலங்காபிமன்ய’ பட்டம் வழங்கப்பட்டது

நாட்டின் மிக உயரிய வாழ்நாள் விருதாகக் கருதப்படும் ‘ஸ்ரீலங்காபிமன்யா’ விருது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்னாள் சபாநாயகர் தேசபந்து கரு ஜயசூரியவுக்கு வழங்கப்பட்டது. இன்று காலை கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில்...

பாகிஸ்தானின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் இலங்கைக்கு விஜயம்!

வெளிவிவகார இராஜாங்க அமைச்சரும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான ஹினா ரப்பானி கர் இன்று (பிப்ரவரி 03) இரண்டு நாள் பயணமாக இலங்கைக்கு வந்துள்ளார். இது குறித்து பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மும்தாஸ்...

23, 24ஆம் திகதிகளில் தபால்மூல வாக்களிப்பு

23, 24ஆம் திகதிகளில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இடம்பெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. எதிர்வரும் மார்ச் 9ஆம் தினத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடைபெற உள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது. N.S

Popular

spot_imgspot_img