Tamil

75வது சுதந்திர விழாவை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சி அறிவிப்பு

நாளை (பிப்ரவரி 04) நடைபெறவுள்ள இலங்கையின் 75வது சுதந்திர தின விழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தீர்மானித்துள்ளார். அதற்கமைவாக, இலங்கையில் ஒரு நெருக்கடியான நேரத்தில் பணத்தை விரயம் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை...

முக்கிய செய்திகளின் சாராம்சம் 03.02.2023

1. மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதைத் தவிர்க்குமாறு மல்வத்தை, அஸ்கிரிய, ராமன்ய மற்றும் அமரபுர நிகாயாக்களின் வணக்கத்துக்குரிய மகாநாயக்கர்கள் ஜனாதிபதியிடம்...

யானை – மொட்டு கூட்டுச் சதியை முறியடிக்க வேண்டும்!

"2019 ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவை தோற்கடிக்க யானை - மொட்டு கூட்டுச் சதி நடந்தது போல், தற்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மக்களைப் படுபாதாளத்தில் போட யானை - மொட்டு கூட்டுச்...

சுதந்திர தினத்தில் வடக்கு, கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு!

இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4ஆம் திகதி தமிழ்பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கு எங்கும் பூரண ஹர்த்தாலுக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தைக்...

13வது திருத்தத்தை அமுல்படுத்தக் கூடாது ; பௌத்த மத உயர் பீடங்கள் அறிவிப்பு!

13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த அறிக்கையினால் நாட்டில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக மல்வத்து, அஸ்கிரிய, அமரபுர நிகாய, ராமாண்ய மகா நிகாயவின் மஹாநாகாய தேரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இன்று...

Popular

spot_imgspot_img