2023 ஆம் ஆண்டு மார்ச் 9 ஆம் திகதி உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டது. 339 உள்ளாட்சி அமைப்புகளுக்கு 58 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் 329 சுயேச்சைக்...
2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 09 ஆம் திகதி உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
அந்தந்த நிர்வாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளின் கையொப்பத்துடன் இந்த...
2022ஆம் ஆண்டில் ஏற்றுமதியிலிருந்து பெறப்பட்ட வருமானம் முதன்முறையாக வருடத்திற்கு 13 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது. இது 2021 இல் பதிவுசெய்யப்பட்ட முன்னைய உயர்வை விட 4.9% அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக இலங்கை...
'வடக்கிலிருந்து கிழக்கை நோக்கி தமிழர் தேசமே எழுந்துவா' என்ற கருப்பொருளில் இலங்கையின் சுதந்திர நாளான பெப்ரவரி 4ஆம் திகதி கரிநாள் பேரணி இடம்பெறவுள்ளது. வடக்கு - கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்...
1.மின்மாற்றிகள் அழிக்கப்பட்டு வீடுகளுக்குள் விளக்குகள் ஏற்றப்படாத இருண்ட காலத்திலும் இந்நாட்டின் பிள்ளைகள் பரீட்சைக்கு தோற்றியதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார்.
2.முறையான கடன் மறுசீரமைப்புப் பேச்சுக்கள் வெளிவருவதற்கு முன்னர் இலங்கையின் உள்ளூர்...