கடந்த கடினமான ஆண்டு பல எதிர்பாராத நிகழ்வுகளுக்கு மத்தியில் கடந்துவிட்டது. இலங்கையின் இதுவரையான வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடி எமது தலையில் வீழ்ந்துள்ளது. அந்த பொருளாதார நெருக்கடியால் தீவிரமடைந்த அரசியல் நெருக்கடி,...
உலக கத்தோலிக்கர்களின் தலைவராக இருப்பவர் போப் பிரான்சிஸ். இவருக்கு முன்பு போப்பாண்டவராக 16-ம் பெனடிக்ட் இருந்து வந்தார்.உடல் நலக்குறைவு காரணமாக அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
அதன்பின்பு அவர் வாட்டிகனில் உள்ள குருமடத்தில்...
ஜனவரி 02 ஆம் திகதி அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ள மின் கட்டண திருத்தத்தின் மூலம் மின்சார அலகு ஒன்றிற்கு அறவிடப்படும் கட்டணம் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
இதன்படி, முதல் 30 அலகுகளுக்கு தற்போதைய...
அரசுடன் பேரம் பேசத் தயாராகும் மக்கள் பிரதிநிதிகளும் புலம்பெயர் வாழ் தமிழரும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அதிக கரிசனை காட்ட வேண்டும். மொத்தக் கைதிகளின் விடுதலையை எதிர்வரும் பெப்ரவரி 4...
மொனராகலை மாவட்டத்தில் இருவேறு இடங்களில் நால்வர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு இடம்பெற்ற இந்தக் கொடூர சம்பவங்களில் மூன்று ஆண்களும், ஒரு பெண்ணும் உயிரிழந்துள்ளனர்.
பிபிலை நகரில் குடும்பப் பெண் ஒருவரும், இளைஞர் ஒருவரும் வெட்டிப்...