Tamil

“மலையகம் 200” தலைப்பில் இலங்கைக்கு இந்திய தமிழர் வருகை நினைவு நிகழ்வு

“மலையகம் – 200” என்ற தலைப்பில், இலங்கைக்கு வந்த முதலாம் தலைமுறை இந்திய வம்சாவளி தமிழர்களின் வருகையை நினைவுறுத்தும் நிகழ்வை பெப் 26ம் நாள் ஞாயிறன்று தமிழ் முற்போக்கு கூட்டணி நடத்தும். இதில்...

முக்கிய செய்திகளின் சாராம்சம் 24.12.2022

1. நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையத்திற்கு வெளியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு CEB பொறியியலாளர் சங்கம் தீர்மானித்துள்ளது. டிசம்பர் 31-ம் திகதி நிலக்கரி கையிருப்பு தீர்ந்துவிடும், இதனால் சுமார் 10 மணி நேரம் மின்வெட்டு...

இலங்கையில் இருந்து தங்கம் கடத்தல்

திருச்சி விமான நிலையத்தில் இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட ரூ.41.65 லட்சம் தங்கம் மற்றும் செல்போன்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சோதனை திருச்சி விமான நிலையத்திற்கு துபாய், அபுதாபி, பெகரின், சார்ஜா உள்ளிட்ட நாடுகளில்...

தினேஷ் ஷாப்டரின் கொலையில் தொடரும் மர்மங்கள்!

பிரபல வர்த்தகர் தினேஸ் ஷாப்டர் கொலை தொடர்பில் இதுவரை எந்தவொரு சந்தேகநபரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்ட தினேஸ் ஷாப்டர் பொரளை பொது மயானத்திற்கு செல்வதற்கு முன்னர், அவர்...

26ஆம் திகதி கடவுச்சீட்டு விநியோகிக்கப்படாது!

கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்காக டிசம்பர் 26, 2022 இல் மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 26ஆம் தேதியை அரசு சிறப்பு விடுமுறையாக அறிவித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்...

Popular

spot_imgspot_img