கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்காக டிசம்பர் 26, 2022 இல் மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 26ஆம் தேதியை அரசு சிறப்பு விடுமுறையாக அறிவித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக 26ஆம் திகதி கடவுச்சீட்டு விநியோகிக்கப்படாது எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
N.S