பாடசாலைகளில் மாணவர்களை சோதனை செய்யும் முன் போதைப்பொருள் கடத்தல்காரர்களை பிடிக்க முடியாமைக்கான காரணத்தை கூறுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.
புலனாய்வு அமைப்புகள் சிறப்பாகச் செயற்படும் நாட்டில் பாடசாலை...
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒரு வருட சேவை நீடிப்பு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, இராணுவத் தளபதியின் சேவைக் காலம் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்...
ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு 08 பில்லியன் நிதியுதவியை வழங்கியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேண்டுகோளின் பேரில் 1.2 மில்லியன் விவசாயக் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் 08 பில்லியன் ரூபாவை ஆசிய அபிவிருத்தி...
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் கோட்டையாக கருதப்படும் குருநாகல் மாநகர சபையின் 2023ஆம் ஆண்டிற்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வரவு செலவுத் திட்டம் 7 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
குருநாகல் மாநகர சபையின்...
குற்றஞ்சாட்டப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவர் கஞ்சிபானி இம்ரான், கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவெலவினால் பிணையில் விடுவிக்கப்பட்டார். போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இலங்கையின் பாதாள உலக...