Tamil

இலங்கை – அமெரிக்கா இடையேயான உறவை வலுப்படுத்த பேச்சுவார்த்தை!

அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அந்தோனி பிளிங்கனுடன் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இதன்போது இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் தற்போதுள்ள...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 03.12.2022

இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களுடன் அரசியல் சீர்திருத்தங்களும் தேவை என USAID நிர்வாகி சமந்தா பவர் கூறுகிறார். "நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான இலங்கை அரசின் முன்னுரிமைகள் மற்றும் சீர்திருத்தங்களைப் புரிந்துகொள்வதற்காக" வெளியுறவு அமைச்சர்...

ஜனவரியில் கடன் கிடைக்கும் சாத்தியம்

சர்வதேச நாணய நிதியத்தின் உத்தேச கடன் நிவாரணம் எதிர்வரும் ஜனவரி மாதமளவில் சாத்தியப்படும் நிலைமை காணப்படுவதாக இராஜாங்க நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ரொய்ட்டர் செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே...

இலங்கையில் 24 மணிநேரமும் மது அருந்த பார்கள் திறக்கப்பட வேண்டும்

சுற்றுலாத்துறையில் இருந்து அதிகபட்ச வருவாயைப் பெறுவதற்காக இலங்கையில் பார்கள், ஹோட்டல்கள் மற்றும் கடைகள் 24 மணி நேரமும் திறந்திருக்க வேண்டும் என்று சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். “இலங்கை...

தேசபந்துவிற்கு எதிரான வழக்கு நிராகரிப்பு

பிரதமர் மாளிகை முன்பாக இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் கடமை தவறிய குற்றச்சாட்டின் பேரில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவிடுமாறு கோரி தாக்கல்...

Popular

spot_imgspot_img