Tamil

லிட்ரோ கேஸ் விடுத்துள்ள மகிழ்ச்சியான செய்தி

இன்று (01) முதல் ஒரு இலட்சம் வீட்டு எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு வெளியிடப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆர்டர் செய்யப்பட்ட எரிவாயுக் கப்பல் நாட்டுக்கு வருவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக கடந்த...

பொரளை சிறிசுமண தேரர், இசுரு பண்டாரவுக்கு பிணை

பாரிய நிதி மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள வர்த்தகப் பெண்ணான திலினி பிரியமாலி மற்றும் ஜானகி சிறிவர்தன ஆகியோர் எதிர்வரும் டிசம்பர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், பிரியமாலியுடன் தொடர்பு...

அரசாங்கத்திற்கு எதிராக அணிதிரண்ட பெண்கள்

வாழ்க்கைச் சுமையையும், கல்விச் சுமையையும் குறைக்க அரசை வற்புறுத்தி, அரசுக்கு எதிராக பெண்களை அணி திரட்டுவோம். என்ற தொனிப்பொருளில் இன்று (30) காலை பாராளுமன்ற சுற்றுவட்ட தியத்த உயனவுக்கு அருகில் கவனயீர்ப்புப் பிரச்சாரம்...

அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை!

நாட்டில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சீனா வழங்கிய மூன்று மில்லியன் அமெரிக்க டொலர்களை பயன்படுத்தி 14 வகையான அத்தியாவசிய மருந்துகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்...

ரணிலுடன் எந்தப் புதிய உரையாடலும் கடைசியாக முடிந்த இடத்திலிருந்து தொடங்க வேண்டும்!

ரணிலுடன் எந்தப் புதிய உரையாடலும் கடைசியாக முடிந்த இடத்திலிருந்து தொடங்க வேண்டும் என பைடனுக்கான தமிழர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. சர்வதேச மேற்பார்வையின் கீழ் கடைசி முறையான அரசியல் பேச்சுவார்த்தைகள் 2006இல் ஒஸ்லோவில் தமிழ் ஈழ...

Popular

spot_imgspot_img