செப்டம்பர் மாதத்தில் சுங்கத்துறை சாதனை வருவாய் ஈட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருவாய் ரூ. 253.15 பில்லியன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுங்கத்துறை வரலாற்றில் அதிகபட்ச வருவாய் செப்டம்பரில் ஈட்டப்பட்டது, இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது 74.6%...
இலங்கையில் நல்லிணக்கம், மனித உரிமைகள் மற்றும் பொறுப்பான செயல்பாடுகளை ஊக்குவிப்பதை வலியுறுத்துவதற்கான தீா்மானம் ஐ.நா.மனித உரிமைகள் கவுன்சிலில் திங்கள்கிழமை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
வாக்கெடுப்பின்றி ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த தீா்மானம் இலங்கையில் மனித உரிமைகள் ஆணையரின் பணிகளை மேலும்...
தெமட்டகொட பேஸ் லைன் சாலையில் உள்ள களனிவெளி ரயில் பாதைக்கு அருகிலுள்ள ஒரு வெறிச்சோடிய வீட்டில் பல ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. பம்பலப்பிட்டி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை மேற்கொண்டு அவற்றை...
இன்று (அக்டோபர் 07) பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய...
கம்பளையில் தொழுவ விஹாரை ஒன்றின் முன் நடந்த வீதி விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் என்று கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.
வீதியில் நடந்து சென்றுக்கொண்டிருந்த பலர் மீது மோட்டார் வாகனம்...