2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் நாட்டில் பிறப்புகளின் எண்ணிக்கை 80,945 குறைந்துள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டில் அதிக பிறப்புகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளன, அதே...
கண்டி மாவட்டத்தில் உள்ள உடுநுவர கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக குழுவை நியமிப்பதற்காக நடத்தப்பட்ட தேர்தலில், சமகி ஜன பலவேகய தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி அணி மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது.
அதன்படி, சமகி ஜன பலவேகய,...
பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2024இல் 5% ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தகவல் தொடர்பாடல் திணைக்களப் பணிப்பாளர் ஜூலி கொசெக் தெரிவித்தார்.
அதே நேரத்தில், இலங்கையின் விரிவான...
பிரபல முன்னாள் ரக்பி வீரர் வசிம் தாஜுதீன் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் அவர் பயணித்த காரைத் பின் தொடர்ந்து சென்ற ஜீப் ரக வாகனத்தில் கஜ்ஜா என்ற அனுர விதானகமகே பயணித்துள்ளமை இதுவரை...
மன்னாரின் காற்றாலை மின்சக்தி குழப்பம்: முன்னேற்றமா அல்லது ஆபத்தா?
இலங்கையின் எரிசக்தி கலவையில் ஒரு புதிய எல்லை
இலங்கையின் லட்சிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகள் மன்னார் தீவை ஒரு வரலாற்று மாற்றத்தின் மையத்தில் வைத்துள்ளன. முதல்...