Tamil

முக்கிய செய்திகளின் சுருக்கம் 24.11.2022

நாட்டில் ஸ்திரத்தன்மை திரும்பும் வரை நாடாளுமன்றத்தைக் கலைக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை மாற்றும் ஜனநாயகமற்ற முயற்சிகளை நசுக்க சபதம் கொண்டுள்ளதாகவும் தேவைப்பட்டால் இராணுவத்தை நிலைநிறுத்தவும், அவசரகால அதிகாரங்களைப்...

தொழிலாளர் சட்டங்களை மாற்றும் ஜனாதிபதியின் திட்டத்திற்கு எச்சரிக்கை

தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்ட முதலீட்டாளர்களுக்கு வழி வகுக்கும் வகையில் தொழிலாளர் சட்டங்களைத் திருத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத்...

இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் காண ஜனாதிபதி அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு!

அதிகாரப் பரவலாக்கம் தொடர்பில் வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்புகள் நிறைவடைந்த பின்னர், அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் காண அனைத்து தரப்பினரையும் கலந்துரையாடுமாறும் அழைப்பு விடுத்துள்ளார். இன்று...

ஆசிரியர்கள் தமக்கு வசதியான உடைகளை அணிவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை!

நீதிமன்றத்திற்குச் செல்லுங்கள் அல்லது ஆசிரியர்களின் புடவையை அகற்றுவதற்கான உரிமையை வென்றெடுக்கவும். பாடசாலைகளில் கடமையாற்றும் சில பெண் ஆசிரியைகள் புடவை போன்று தங்களுக்கு ஆடைகளை அணிந்துகொள்வதற்கு எதிராக கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்தால் அதற்கு எதிராக...

கல்வெவ சிறிதம்ம தேரருக்கு பிணை!

பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பிக்கு கூட்டமைப்பின் (IUBF) அமைப்பாளர் கல்வெவ சிறிதம்ம தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (நவம்பர் 23) பிவணணை வழங்கியது. அவர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ், பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான...

Popular

spot_imgspot_img