Tamil

முக்கிய செய்திகளின் தொகுப்பு 03/11/2022

1. எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஏனைய SJB தலைவர்கள், பொலிஸாரால் அமைக்கப்பட்ட பாதுகாப்பு அரண்களைக் கடந்து செல்லத் தவறியதையடுத்து அரசாங்க எதிர்ப்புப் போராட்ட இடத்தை விட்டு வெளியேறினர். சில போராட்டக்காரர்கள்...

பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கக் கோரி கொழும்பில் பாரிய போராட்டம் – படங்கள் இணைப்பு

பயங்கரவாத தடை சட்டத்தை முழுமையாக நீக்குமாறு கோரியும் அரசாங்கத்தின் அடக்கு முறையை நிறுத்துமாறு கோரியும் தொழிற்சங்கங்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் இணைந்து இன்று கொழும்பில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுத்திருந்தனர். இந்த எதிர்பார்ப்பாட்ட பேரணியில்...

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதான நால்வர் பிணையில் விடுதலை! – சட்டத் திருத்தம் குறித்து சட்டத்தரணி சுரங்க பண்டாரவுடன் சிறப்பு செவ்வி

உலகில் உள்ள  அனைத்து வகையான சட்டங்களிலும் ஒப்பிடுகையில் இலங்கையில் அமுலில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் மிகவும்  கொடூரமானது எனவும் மூர்க்கத்தனமானது எனவும் மனித உரிமைகள் சட்டத்தரணி சுரங்க பண்டார தெரிவிக்கிறார். லங்கா நியூஸ்...

இறக்குமதி பொருட்கள் குறித்து அதிவிசேட வர்த்தமானி

இறக்குமதி செய்யப்படும் பல வகையான பொருட்களின் சந்தைப் பொதிகளில் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயித்து நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் சுவிங்கம் உள்ளிட்ட இனிப்பு பண்டங்கள், சொக்லேட்,...

முக்கிய செய்திகளின் சாராம்சம் 02.11.2022

1. எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, நாட்டின் தேவையான எரிபொருளைக் கொள்வனவு செய்வதில் இலங்கை சிரமப்படுவதாகக் கூறுகிறார். மார்ச் 22 இல், கொள்முதலை இப்போது 60% உபயோகத்திற்கு வரம்பிடப்பட்டுள்ளது. 2. யானை தாக்கி...

Popular

spot_imgspot_img