Tamil

கோட்டாவே இன்னும் நாட்டின் ஜனாதிபதி!

அரசியலமைப்பின் பிரகாரம் கோட்டாபய ராஜபக்ஷவே இன்னமும் நாட்டின் ஜனாதிபதியாக இருக்கின்றார் என ஜனாதிபதியின் சட்டத்தரணி திரந்த வலலியெத்த தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்சவின் இராஜினாமா கடிதம் இதற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறுகிறார். இணைய சேனலுடனான...

மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு புதிய தலைவர்

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் புதிய தலைவராக சுபுன் எஸ். பத்திரகே நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளின் சுருக்கம் 22/10/2022

அரசியலமைப்பின் 22வது திருத்தம் 173 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆதரவாக 174 வாக்குகள். பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மாத்திரமே எதிராக வாக்களித்துள்ளார்.ரஷ்யாவில் உள்ள இலங்கைத் தூதருடன் ரஷ்ய அரசாங்கம் முரண்படுகிறது....

179 வாக்குகளுடன் 22வது திருத்தம் நிறைவேற்றப்பட்டது

22 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு பாராளுமன்றில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டமூலத்திற்கு ஆதரவாக 179 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் செலுத்தப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மாத்திரம் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்திருந்தார். அதன்படி,...

தம்மிக்கவின் மகளுக்கு பல முன்னணி நிர்வாகப் பொறுப்புகள்

இலங்கை வர்த்தகர் தம்மிக்க பெரேராவின் மூத்த மகள் டோனா பிரிந்தினி பெரேரா, பட்டியலிடப்பட்ட 10 நிறுவனங்களின் வாரியங்களுக்கு இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளதாக டெய்லி எப்டி தெரிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினராக நியமனத்தை மேற்கொள்வதற்காக ஜூன் மாதம் தம்மிக...

Popular

spot_imgspot_img