Tamil

அரசாங்க உத்தியோகத்தர்களின் உடை தொடர்பான பொது நிர்வாக சுற்றறிக்கைஅரசாங்க உத்தியோகத்தர்களின் உடை

அரச உத்தியோகத்தர்கள் தமது அலுவலக வளாகங்களுக்குச் சென்று கடமைகளைச் செய்யும்போது, ​​பொதுச் சேவையின் கௌரவத்தைப் பாதுகாக்கும் பொருத்தமான அலுவலக உடைகளை அணிந்து செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என பொது நிர்வாக அமைச்சு சுற்றறிக்கை...

முக்கிய செய்திகளின் தொகுப்பு 28/09/2022

1. ஐ.நா. பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பினர்களாவதற்கான ஜப்பான் மற்றும் இந்தியாவின் பிரச்சாரங்களுக்கு இலங்கையின் ஆதரவை வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார். ஜப்பான் வெளியுறவு அமைச்சர் இந்த செய்தியை வரவேற்றுள்ளார். உலக...

மின்வெட்டு நேரம் திடீரென அதிகரிப்பு

நொரோச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது மின் உற்பத்தி இயந்திரம் செயலிழந்ததன் காரணமாக இன்று (27) 3 மணித்தியாலங்களாக மின்வெட்டை அதிகரிக்க வேண்டியுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மின்...

இன்னும் 10 கையொப்பம் கிடைத்தால் பாராளுமன்றம் கலைக்கப்படும்

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கோ அல்லது ஏலத்தில் அமைச்சர்களை நியமித்துள்ள அரசாங்கத்திற்கோ மக்கள் இறைமை கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் கூறுகிறார். குறைந்த பட்சம் மாநகர சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கு...

சிங்கப்பூர் மூலம் இலங்கைக்கு டொலர்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை (Lee Hsien Loong) இன்று (27) டோக்கியோவில் சந்தித்தார். ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் சர்வதேச வர்த்தக அலுவலகம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டிருப்பது...

Popular

spot_imgspot_img