Tamil

நாட்டில் பிரச்சினைகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை – சபாநாயகர் எச்சரிக்கை

நாட்டில் நிலவி வந்த பிரச்சனைகள் தற்காலிகமாக தணிந்துள்ள போதிலும், எதிர்காலத்தில் இன்னும் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இவற்றைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டால், மகா...

இலங்கையில் உணவு பணவீக்கம் அதிகரிப்பு, உலக வங்கியே அறிவிப்பு

2021 செப்டம்பர் முதல் 2022 ஆகஸ்ட் வரை, 53 நாடுகளில் உணவுப் பாதுகாப்பு குறித்த புதிய அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகில் உணவுப் பணவீக்கம் அதிகம் உள்ள 10 நாடுகளில் இலங்கை...

தேயிலை ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

நாட்டில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி 9.7 வீதத்தால் குறைந்துள்ளது. இந்த விடயத்தை தேயிலை தரகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எனினும் டொலரின் பெறுமதி அதிகரிப்பு காரணமாகவே தேயிலை ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளதாக அந்தச்...

முக்கிய செய்திகளின் சுருக்கம் – 19.09.2022

1. நாட்டில் நிலவும் உணவுப் பற்றாக்குறை காரணமாக இலங்கையர்கள் உட்கொள்ளும் உணவின் அளவு சுமார் 60% குறைந்துள்ளதாக தேசிய உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் கலாநிதி சுரேன் படகொட தெரிவித்துள்ளார். இந்நிலையில்...

நாட்டில் ஊட்டச்சத்து குறைப்பாடு ஆனால் அரசாங்கத்திற்கு ஊக்கச்சத்து மிக அதிகம்

சௌபாக்கியம் மிக்க தேசமொன்றை உருவாக்குவோம் என தம்பட்டம் அடித்துக் கொண்டு வந்த அரசாங்கம்,போஷாக்குக் குறைபாடுகள் நிறைந்த நாட்டைக் கையகப்படுத்தியுள்ளதாகவும், போசாக்கின்மையால் நாடு தவிக்கும் வேளையில், அரசாங்கம் மிகை ஊட்டச்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர்...

Popular

spot_imgspot_img