Tamil

விஷம் கலந்த அரிசி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டதா?

விஷம் கலந்த அரிசி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக ஞாயிறு மௌபிம மற்றும் ஞாயிறு அருண நாளிதழ்களில் வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்யானது எனவும் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை பூச்சிக்கொல்லி பதிவேட்டு...

அரிசி திருடும், பாண் பறிக்கும் நிலையில் நாட்டு மக்கள்!

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் கடும் அழுத்தங்களுக்கு உள்ளாகி வீடுகளில் உள்ள அரிசிப் பெட்டிகளை கூட கொள்ளையடித்து வருவதாக ஜே.வி.பி.யின் அரசியல் குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி கூறுகிறார். “இன்று வடக்கு,...

கோட்டாவை விடாமல் துரத்தும் மொட்டு கட்சி எம்பிக்கள், அரசியலில் ஈடுபடுமாறும் தொல்லை!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தங்கியுள்ள மிரிஹானை வீடு இந்த நாட்களில் மிகவும் பரபரப்பாக காணப்படுகின்றது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் அவர் போட்டியிட்ட கட்சியான பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் தினமும் முன்னாள் ஜனாதிபதியை சந்திக்க...

நான் சொல்வதை மீடியா திரிக்கிறது-டயனா கமகே

கஞ்சா என்பது ஒரு மருந்து. அதை போதைக்காக பயன்படுத்துமாறு நான் கோரியதில்லை. மருத்துவ நோக்கங்களுக்காக பயன்படுத்த வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. கஞ்சா செய்கை மூலம் 52 நாடுகள் பில்லியன் கணக்கான டொலர்களை வருமானமாக...

எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மற்றொரு அரசு நிறுவன தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்!

விவசாய மற்றும் கிராமிய காப்புறுதி சபையின் தலைவர் ஹஷான் திஸாநாயக்க நேற்று (16) முதல் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக அவர் கூறுகிறார். நேற்றுக் காலை தாம்...

Popular

spot_imgspot_img