சுய இன்பத்தில் ஈடுபட்ட 60 வயதான நபருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவமொன்று இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சுய இன்பத்தில் ஈடுபட்ட 60 வயது நபருக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது....
புதிய அமைச்சரவை அமைச்சர்கள் நியமனம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரம் 37 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட போதிலும் அமைச்சரவை அமைச்சர்கள் நியமனம் தொடர்பில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படவில்லை.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...
இலங்கை பயணத்தின் போது அமெரிக்க யுஎஸ்எயிட் தலைவர் சமந்தா பவர், முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் சகோதரியை சந்தித்தார்.
மக்களின் திடீர் மரணம் குறித்து அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.சமந்தா பவர் முன்னாள் அமைச்சர் மங்கள...
ராஜபக்சவின் ஆசியுடன் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானார் என்பது உண்மையென்றாலும், இந்த நாட்டின் மக்கள் போராட்டத்தினால் முன்னாள் ஜனாதிபதியும், முன்னாள் பிரதமரும் வீட்டுக்கு அனுப்பப்பட்டதை தற்போதைய ஜனாதிபதி மறந்து விட்டார் என எதிர்க்கட்சித் தலைவர்...
ஆசியக் கிண்ணத் தொடரில் இலங்கை சம்பியனானது. ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியே இலங்கை சம்பியனானது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணியின் தலைவர் பாபர் அஸாம்,...