Tamil

இராஜாங்க அமைச்சர்களுக்கு ஜனாதிபதி ரணில் வைத்த ஆப்பு! பலரும் விரக்தி

தற்போதைய பொருளாதார நெருக்கடிகளைக் கருத்திற் கொண்டு, பொதுமக்களின் பணத்தை மிகவும் சிக்கனமாகவும், அதிகபட்ச வினைத்திறனுடனும் பயன்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்து அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். இதற்கமைய, அரச செலவினங்களை நிர்வகிப்பதற்கென விசேட ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு...

இலங்கையை எச்சரித்துள்ள சர்வதேச மன்னிப்பு சபை

போராட்டக்காரர்களின் உரிமைகள் மீறப்படுவதை இலங்கை அரசாங்கம் முடிவிற்குக் கொண்டு வர வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவும் காலப்பகுதியில், இலங்கை அதிகாரிகள் போராட்டங்களை கடுமையாக ...

இலங்கை வைத்தியர்கள் தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வைத்தியர்கள் பெருமளவில் நாட்டை விட்டு வெளியேற ஆரம்பித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. "கடந்த 8 மாதங்களில், இந்த நாட்டின் சுகாதார சேவை மற்றும் மருத்துவமனை...

கிண்ணத்தை தாய் நாட்டிற்கு கொண்டுவர நமது சிங்கங்களை உற்சாகப்படுத்துவதற்காக டயலொக் மற்றும் இலங்கை கிரிக்கெட் (SLC) இணைந்து ‘Wishing Portal’ ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

                                                                                                     ஊடக வெளியீடு 2022 செப்டெம்பர் 09 (கொழும்பு) ஆசிய கிண்ணம் - 2022 இறுதிப் போட்டி இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் உத்தியோகபூர்வ அனுசரணையாளரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி மற்றும்  இலங்கை கிரிக்கெட் ஆகியன இணைந்து 2022...

பொருளாதார கொலையாளி குற்றச்சாட்டில் இருந்து ராணி ஜெயமஹா தப்பிக்க முடியாது!

இலங்கை மத்திய வங்கியின் கூட்டங்களில் பங்குபற்றி பெருந்தொகைப் பணத்தைப் பரிசாகப் பெற்ற நாணயச் சபை உறுப்பினர் ராணி ஜயமஹா, தற்போதைய பொருளாதார நெருக்கடியில் தமக்கு எந்தத் தொடர்பும் இல்லை, தார்மீக உரிமையும் இல்லை...

Popular

spot_imgspot_img