Tamil

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கடமைகளை ஆரம்பித்தார்!

வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி (ஜூலை 25, 2022) அமைச்சில் நடைபெற்ற முறையான விழாவில் தனது பணிகளைத் தொடங்கினார். இந்த நிகழ்வில் வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவொன்று...

வியத்மக ஜயந்த டி சில்வா பதவி விலகல்!

வியத்மகவுக்கான டிக்கெட் வழங்கல் ஆரம்பம்: ஜயந்த டி சில்வா பதவி விலகல்! தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராக இருந்த ஜெயந்த டி சில்வா அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு மாறாக, மூத்த பேராசிரியர் என். டி....

ரணிலின் தலைமை அதிகாரி சாகல – சிரேஷ்ட ஆலோசகர் பதவியும்!

முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க ஜனாதிபதியின் பணிமனையின் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஜனாதிபதி ஆலோசகராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்கமான...

காணாமல் போன துப்பாக்கி கண்டுபிடிப்பு

ஜூலை 13 ஆம் திகதி பாராளுமன்ற நுழைவு வீதிக்கு அருகில் பொல்துவ சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இராணுவ அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டு கடத்தப்பட்டதாக கூறப்பட்ட T56 துப்பாக்கியை கடற்படையினர் மீட்டுள்ளனர். இது தியவன்னா...

ஜனாதிபதி செயலகம் இன்று முதல் மீண்டும் கடமைகளுக்காக

மூன்று மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் ஜனாதிபதி அலுவலகம் மீண்டும் செயல்படத் தொடங்கும்.ஜனாதிபதி செயலகம் இன்று முதல் மீண்டும் கடமைகளுக்காக திறக்கப்படவுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம், ஜனாதிபதி செயலகத்தின் பிரதான நுழைவு வாயிலை மறித்த...

Popular

spot_imgspot_img