Tamil

எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்பியது

இன்று முதல் மீண்டும் எரிபொருள் விநியோகத்தை வழமைக்கு கொண்டுவருவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன் செயலாளர் சாந்த சில்வா தெரிவிக்கையில், விசாக பூரணை தினம், விடுமுறை...

நாட்டில் பிரச்சினைகளை தீர்க்கும் முறை குறித்து பிரதமர் ரணில் விளக்கம்

21வது திருத்தச் சட்டம் குறித்து இன்று சட்ட மா அதிபரை சந்திக்க உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், செய்யப்பட வேண்டியவை மற்றும் மாற்றத்திற்கு உட்படுத்தப்பட...

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தாக்குதல் திட்டத்தின் உண்மை நிலவரம்

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம், மே மாதம் 18ஆம் திகதி தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக வௌியா தகவல் தொடர்பில் இலங்கை புலனாய்வுப் பிரிவு, இந்திய புலனாய்வு பிரிவிடம் வினவியுள்ளது. அதற்கமைய, இது வழமையான புலனாய்வு...

சமையல் எரிவாயு பிரச்சினைக்கு அதிரடி தீர்வு

சமையல் எரிவாயு ஏற்றிய கப்பல் நாளை அதிகாலை கொழும்பு துறைமுகத்திற்கு வந்ததும் உடனடியாக தரையிறக்கும் பணி ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மே 19 ஆம் திகதி மற்றொரு தொகுதி எரிவாயு நாட்டை வந்தடையும்....

இறுதியில் மைத்திரி அணியும் ரணில் வலையில் விழுந்தது

புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் மைத்திரி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பது தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக்...

Popular

spot_imgspot_img