Tamil

பொலாசார் மீது சக பொலிசார் சூடு மூவர் உயிரிழப்பு.

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்குள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரினால் நடத்தப்பட்ட. துப்பாக்கி பிரயோகத்தில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட மேலும்  இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ்...

ஒருமித்த நிலைப்பாடு தொடர்பில் தமிழ்க் கட்சிகளிடையே சிக்கல். மனோ 13, ஏற்க மாட்டோம் தமிழ் அரசு கட்சி

தமிழ் பேசும் தரப்புகளின் தலைவர்கள் ஒன்றுபட்டு தமது அபிலாஷைகளை வெளிப்படுத்தும் ஆவணம் ஒன்றை இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு அனுப்ப வேண்டும் என்ற முனைப்பில் ஆரம்பிக்கப்பட்டு, கணிசமான அளவு முன்னேற்றம் கண்ட முயற்சி பெரும்...

குடும்பத்துடன் கலாசார உடையில் ஏழுமலையானை தரிசித்த பிரதமர்

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று மதியம் திருப்பதிக்கு சென்ற இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று காலை விஐபி பிரேக் தரிசனம் மூலம் திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட்டார். இலங்கை பிரதமர்  2 நாள்...

அமைச்சர். டக்ளசின் கருத்திற்கு தேசிய பாரம்பரிய மீனவர்கள் சார்பில் கண்டனம்

இந்திய படகுகளை முட்டி மூழ்கடியுங்கள் என்று சொல்லி இந்திய-இலங்கை மீனவர்களிடையே மோதலை ஏற்படுத்த முயற்ச்சிக்கும் இலங்கை மீன்வளத்துறை டக்லஸ் தேவனந்தா அவர்களை தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு சார்பில் வன்மையாக கண்டிக்கின்றோம். இந்தியாவால் தேடப்படும்...

ஒரு நாடு, ஒரு சட்டமல்ல, ஒரு ஆளுக்கு ஒரு சட்டம்- மனோ கணேசன்

அமைச்சர் அலி சப்றியை பதவி விலக சொல்லும் ஞானசார தேரரை, ஜனாதிபதி  செயலணிக்கு, இந்த  ஜனாதிபதிதான் நியமித்தார். அமைச்சர் அலி சப்றியையும், கேபினட் அமைச்சராக இந்த  ஜனாதிபதிதான் நியமித்தார். இந்நிலையில், ஜனாதிபதியின் ஞானசாரர், ஜனாதிபதியின்...

Popular

spot_imgspot_img