கிளிநொச்சி - தட்டுவான்கொட்டியில் இன்று காலை 11:30 மணியளவில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
பாழடைந்த வீடொன்றில் அகழ்வு பணிக்காக சென்ற இருவர் தமது பணியினை தொடர்ந்த போது நிலத்திற்கு...
மன்னாரில் காற்றாலை மின் திட்டத்துக்கு எதிராக மக்கள் தொடர்ச்சியாகப் போராடி வரும் நிலையில், மக்களின் விருப்பத்திற்கு மாறாக காற்றாலைகளை தீவுக்குள் கொண்டு செல்வதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், காற்றாலை உதிரிபாகங்களை ஏற்றி வந்த வாகனங்களை...
பேலியகொட மீன் சந்தைக்கு அருகில் “கெஹெல்பத்தர பத்மே” மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படும் ஆயுதங்கள் ஒரு தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
500க்கும் மேற்பட்ட T-56 வெடிமருந்துகள், 04 T-56 மகசின்கள் மற்றும் ஒரு மைக்ரோ பிஸ்டல்...
டைன்மோர் லிமிடெட் தனது புதிய முயற்சியான 'டைன்மோர்கோ'-வை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. வேகம், அணுகல் மற்றும் மலிவு விலை ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட 'டைன்மோர்கோ', டைன்மோரின் நம்பகமான பாரம்பரியத்தை தீவு முழுவதும் அன்றாட...
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை அடுத்த 24 மணி நேரத்திற்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா...