2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் திகதி இடம்பெற்ற மிலேச்சதனமான பயங்கரவாத தாக்குதல்களினால் இந்த நாட்டின் 267 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 500 பேர் வரையில் காயமடைந்தனர் என்பதனை நாம் அறிவோம்.
இந்த தாக்குதல்...
தம்மிடம் போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதால் பொது மக்கள் அநாவசியமாக பீதியடைய தேவையில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
எரிபொருள் முடிந்துவிடும் என்ற தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த தேவையில்லை என கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
நாட்டிற்கு...
நாடளாவிய ரீதியில் நிலவும் மின்வெட்டு காரணமாக நீர் விநியோகம் தடைபடும் என நீர்வழங்கல் வடிகாலமைப்பு சங்கத்தின் இணைச் செயலாளர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு நீர் விநியோகம் செய்யும்...
தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாம்களில் உள்ள மாணவர்களுக்கு குடியரசு தினத்தன்று கவிதை, கட்டுரை உள்ளிட்ட படைப்பாற்றல் போட்டிகள் நடத்தப்பட்டன.
அமைச்சர் செஞ்சி மஸ்தான் இணைய வழியில் இதனைத் தொடங்கி வைத்திருந்தார்.
அதில்...
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இன்று இந்தியா நோக்கி செல்லவுள்ளார்.
எனினும் அவரின் இந்திய விஜயம் இறுதி தருணத்தில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இன்றைய தினம் நிதி அமைச்சர் இந்தியாவிற்கு அதிகாரபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளத்...