Tamil

ஞாயிறு தாக்குதல் குற்றச்சாட்டில் இருந்து ஹேமசிறி விடுதலை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், தகவல்கள் அறிந்தும் அது ​தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்காமைக் குறித்து, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ எதிரான வழக்கில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். வழக்கின் தீர்ப்பு...

மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தல்

ஞாயிறு தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காத முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தாம் கருதுவதாக கொழும்பு மறைமாவட்ட மக்கள் தொடர்பாடல் பணிப்பாளர் பேராயர் ஜூட்...

உண்மையை வெளிப்படுத்தும் நிமல் லன்சா

அரசாங்கத்தில் தற்போது நெருக்கடியான சூழ்நிலையில் உள்ள இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா நேற்று (17) முதன்முறையாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார். ஹிரு தொலைக்காட்சியின் கேள்விக்கு பதிலளித்த அவர், தான் ஏமாற்றமடைந்துள்ளதாகவும், கிராமிய வீதிகள் உட்கட்டமைப்பு...

தம்மிக்க பெரேராவின் ஆன்லைன் கல்வி இணையம் புரிந்துள்ள சாதனை!

'டிஜிட்டல் அவுட்லுக் ஸ்ரீலங்கா 2022 சந்தை ஆய்வு' அறிக்கையின்படி DP கல்வியானது மிகவும் பிரபலமான உள்ளூர் கல்வி இணையத்தளமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. மற்றும் இலங்கையின் சிறந்த 10 மிகவும் பிரபலமான உள்ளூர் இணையத்தளங்களில் ஒன்றாகவும்...

பிரித்தானியாவில் இனரீதியாக தாக்கப்பட்ட இலங்கை சிறுவன்

லண்டனில் வசித்துவரும் 12 வயது இலங்கை வம்சாவளி சிறுவன் இனரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் நடந்து 16 மாதங்கள் ஆனபிறகும், எல்லோருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்பதை தெளிவுபடுத்த விரும்புவதால் இது குறித்து...

Popular

spot_imgspot_img