Tamil

பாராளுமன்ற குளத்தில் விழுந்த புதிய எம்பியின் சொகுசு கார்

தேசிய மக்கள் சக்தி பொதுச் செயலாளரும் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நிஹால் அபேசிங்கவின் கார் இன்று (26) மாலை பாராளுமன்ற வளாகத்தில் உள்ள நீர் தடாகத்திற்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்தின் போது பாராளுமன்ற...

தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கான அறிவித்தல்

பொதுத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களது வருமானம் மற்றும் செலவு அறிக்கையை குறிப்பிட்ட திகதியில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அவ்வாறு தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் மீது வழக்குத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல்...

சீரற்ற காலநிலை -உயர்தரப்பரீட்சை மூன்று நாட்கள் ஒத்திவைப்பு

சீரற்ற காலநிலை காரணமாக, தற்போது நடைபெற்றுவரும் உயர்தரப்பரீட்சையை தற்காலிகமாக இடைநிறுத்த பரீட்சைகள் திணைக்களம் தீர்மானம் .. 27, 28 & 29 நவம்பரில் நடக்கவிருந்த பரீட்சைகள் டிசம்பர் 21, 22 & 23 திகதிகளில்...

அதானியின் இலங்கை திட்டம் குறித்து அமெரிக்க நிறுவனம் உரிய கவனம்!

இலங்கையில் அதானி குழுமத்தின் ஆதரவுடன் செயல்படும் கொழும்பு, துறைமுக அபிவிருத்திக்கு 500 மில்லியன் டொலருக்கும் அதிகமான கடனுதவி வழங்க ஒப்புக்கொண்ட அமெரிக்க நிறுவனம், குறித்த திட்டத்தில் உரிய கவனம் செலுத்தி வருவதாகக் கூறியுள்ளது. அதானி...

வடக்கு மாகாணத்தில் சீரற்ற காலநிலை காரணமாக 48 ஆயிரத்து 577 பேர் பாதிப்பு

வடக்கு மாகாணத்தில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 15 ஆயிரத்து 427  குடும்பங்களைச் சேர்ந்த 48 ஆயிரத்து 577 பேர் பாதிப்படைந்துள்ளனர் என்று மாவட்ட அரச அதிபர்கள் அனர்த்த முகாமைத்துவப் பிரிவுக்கு...

Popular

spot_imgspot_img