-அடால்ஃப்
தேசிய அபிவிருத்தி வங்கி PLC (NDB) இல் இடம்பெற்றதாகக் கூறப்படும் ரூபாய் 13.2 பில்லியன் மிகப்பெரிய மோசடி குறித்து வெளியாகியுள்ள சமீபத்திய தகவல்களைப் பற்றிய எங்கள் இரண்டாவது செய்தி இதுவாகும்.
பணமுதலீட்டாளர்கள்...
மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்...
நுரைச்சோலை லக்விஜய மின்நிலையத்திற்கான நிலக்கரி கொள்முதல் செயல்முறை மற்றும் 2025/2026 பருவத்திற்கான நிலக்கரி பெற்றல் தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தின் பொது வணிகங்கள் தொடர்பான குழுவின் (COPE) கோரிக்கைக்கு இணங்க கணக்காய்வாளர்...
இலங்கையின் நிதியியல் அமைப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நேஷனல் டெவலப்ப்மென்ட் வங்கி (NDB) – ரூ. 13.2 பில்லியன் மோசடி நாட்டின் வங்கி மற்றும் கார்ப்பரேட் நிர்வாக முறைகள் குறித்து ஆழமான கேள்விகளை...
மீன்பிடி படகுகளுக்கு எரிபொருள் மானியம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இதன்படி, சிறிய ரக படகுகளுக்கு ஒரு லீற்றர் எரிபொருளுக்கு 50 ரூபாயும், நெடுநாள் மீன்பிடி படகுகளுக்கு ஒரு பயணத்திற்காக 150,000 ரூபாயும் மானியமாக...