செம்மணி படுகொலைக்கு நீதிகோரி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அணையாவிளக்கு போராட்டத்தின் இறுதி நாளான இன்று பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன் உணர்வெழுச்சியாக நடைபெற்றது.
மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில் அணையா விளக்கு போராட்டம் எனும் தொனிப் பொருளில்...
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பதவிக் காலத்தில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
இந்த விசாரணை பொதுச்...
எதிர்க்கட்சி பெரும்பான்மையைப் பெற்றிருந்த பெந்தோட்டை மற்றும் கம்பளை பிரதேச சபைகளின் அதிகாரத்தை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.
அதன்படி, பெந்தோட்டை பிரதேச சபைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக இன்று (23) நடைபெற்ற தேர்தலில் ஐக்கிய மக்கள்...
தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண சூரியப்பெரும நிதி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஓய்வு பெற்றதை அடுத்து, அவருக்கு பதிலாக ஹர்ஷண சூரியப்பெரும நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் எதிர்க்கட்சி பெரும்பான்மையைப் பெற்ற ஹம்பாந்தோட்டை மாநகர சபையில் சமகி ஜன பலவேகய அதிகாரத்தை பலப்படுத்தி மேயர் பதவியைப் பெற முடிந்தது.
சபையின் தொடக்கக் கூட்டம் இன்று (23) நடைபெற்றது, அந்த...