உச்ச நீதிமன்றத்தில் தற்போது 4 நீதிபதி பதவிகள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் 5 நீதிபதி பதவிகள் காலியாக உள்ளபோதிலும், அரசு பல மாதங்களாக அவற்றை நிரப்பாமல் தாமதப்படுத்தி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சாமர...
எந்த அரசாங்கத்திலும் சில விடயங்கள் நடைமுறையில் இருந்து கொண்டிருந்தாலும், அவை அனைத்தும் அதே வடிவில் சட்டரீதியாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர், சபைத் தலைவர்...
இதய அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து ஓய்வில் இருந்த முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க மீண்டும் அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார்.
அதன்படி, கடந்த 8ஆம் திகதி முதல் கொழும்பு...
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாடகர் சங்கீத்சன் கணேஸ்குமாரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் போராட்டம் ஒன்று இடம்பெற்றது.
அரச பயங்கரவாதத்திலிருந்து மக்களை பாதுகாப்பது...
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தகுந்த காரணம் இன்றி தன்னைக் கைது செய்வதைத் தடுக்க உத்தரவு கோரி, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தர மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு ரிட்...