விசா நிபந்தனைகளை மீறி இலங்கையில் தங்கியிருந்து, இணைய வழி ஊடாக சட்டவிரோதமான முறையில் (பிரமிட் முறை) பண மோசடியில் ஈடுபட்ட சீன பிரஜைகள் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கறுவாத்தோட்டம் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக...
அக்குரேகொட இரட்டைக்கொலைச் சம்பவத்தின் இரண்டாவது துப்பாக்கிதாரி எனச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் மொனராகலை, ஹுலந்தாவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொனராகலை பொலிஸார் மேற்கொண்ட விசேட விசாரணையின் போதே இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதற்கமைய, கைது...
நிலக்கரி தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினையை ஆய்வு செய்ய நிபுணர்களைக் கொண்ட குழுவொன்றை நியமிக்க ஆற்றல் அமைச்சின் செயலாளர் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சருமான நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.
இது குறித்து...
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி தரமற்றது என்ற வதந்திகளில் ஓரளவு உண்மை இருந்தாலும், எந்த விதமான மோசடியோ அல்லது ஊழலோ நடக்கவில்லை என்பதை அமைச்சர் கே.டி. லால் காந்த வலியுறுத்துகிறார்.
ஊடகங்களுக்கு பேட்டி அளித்த...
குருநாகல் மாவட்டத்தில் கோபிகனே பலநோக்கு சேவைகள் கூட்டுறவு சங்கத்திற்கான தேர்தலில் சமகி ஜன பலவேகய தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி வெற்றி பெற்றுள்ளது.
இந்தத் தேர்தல் நேற்று (22) நடைபெற்றது.
கூட்டு எதிர்க்கட்சி 58 உறுப்பினர் பதவிகளைப்...