Tamil

தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி!

தமிழ் மக்களின் விடுதலைக்காக 12 நாள்கள் உண்ணாநோன்பிருந்து ஆகுதியான தியாக தீபம் திலீபனுக்கு யாழ்ப்பாணம் மாநகர சபையில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ். மாநகர சபையின் சபை அமர்வு மேயர் வி.மதிவதனி தலைமையில் இன்று...

கேபில் கார் விபத்தில் 7 பிக்குகள் பலி

குருநாகல் மெல்சிரிபுரவில் உள்ள நா உயன ஆரண்ய சேனாசனத்தில் நேற்று (24) இரவு புத்த துறவிகளை ஏற்றிச் சென்ற கேபிள் கார் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில் இறந்த புத்த துறவிகளின் எண்ணிக்கை...

உலகளாவிய நன்நடைத்துக்கு போதைப்பொருள் பெரும் அச்சுறுதல்

எனது நாட்டு மக்கள் அனைவரையும் பொருளாதார ரீதியாக வலுப்படுத்துவதே எனது கனவாகும் என்று  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்....

சட்டப்படி வேலை செய்யும் போராட்டம் தொடரும்

இலங்கை மின்சார சபையின் (CEB) தொழிற்சங்கங்கள், தாங்கள் மேற்கொண்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை வேலைநிறுத்தமாக விரிவடையாது என்று தெரிவித்துள்ளனர். இருப்பினும், சட்டப்படி வேலை செய்யும் (Work-to-Rule) போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர். இலங்கை மின்சார சபையை 4...

மனோகரனின் தந்தை டாக்டர் காசிப்பிள்ளை மனோகரன் நீதி கிடைக்காமல் உயிரிழந்தார்

2006 ஆம் ஆண்டு திருகோணமலையில் இலங்கையின் சிறப்புப் படையினரால் (STF) படுகொலை செய்யப்பட்ட ஐந்து தமிழ் மாணவர்களில் ஒருவரான ரகிஹர் மனோகரனின் தந்தை டாக்டர் காசிப்பிள்ளை மனோகரன், தனது 74 வயதில் நாடுகடத்தப்பட்ட...

Popular

spot_imgspot_img