Tamil

ஜோன்ஸ்டன் FCID பிரிவில் ஆஜர்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். அவர் இன்று கைது செய்யப்படக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய இராணுவத் தளபதி இலங்கை வருகை

வரும் ஜனவரி 7ஆம் திகதி இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர த்விவேதி இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் நேற்று (4) அறிவித்துள்ளது. இரு நாள் அதிகாரப்பூர்வ விஜயமாக இலங்கைக்கு வருகை...

அமெரிக்காவுக்கு ஆளும் கட்சி JVP கண்டனம்

அமெரிக்காவினால் வெனிசுலா மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் மற்றும் அதன் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவி ஆகியோர் அமெரிக்கப் படைகளால் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணி (JVP) விசேட ஊடக...

ரணில் – சஜித் இடையே ரகசிய சந்திப்ப!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையே நெருங்கிய எதிர்காலத்தில் சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளதாக...

சதொச போக்குவரத்து முகாமையாளர் கைது

சதொசவிற்குச் சொந்தமான லொறி ஒன்றை முறைக்கேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில், சதொசவின் முன்னாள் போக்குவரத்து முகாமையாளர் இந்திக்க ரத்னமலல  நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.  முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின்...

Popular

spot_imgspot_img