Tamil

அம்பாறையில் வெடி பொருட்களுடன் இருவர் கைது

புதையல் தோண்டுவதற்காக சென்ற ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த லான்ட் க்ரூஸர் வாகனுத்துடன் விமானப்படை கோப்ரல் உட்பட இருவரை வெடி பொருட்களுடன் இன்று திங்கட்கிழமை (17) அதிகாலை கைது செய்துள்ளதாக வெல்லாவெளி பொலிசார்...

தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த மனு நிராகரிப்பு

தன்னை கைது செய்வதைத் தடுக்கக் கோரி பொலிஸ்மாஅதிபர் தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று (மார்ச் 17) தள்ளுபடி செய்தது. அதன்படி, சம்பந்தப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமலேயே நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், மேன்முறையீட்டு...

இலங்கை எரிபொருள் நிறுவனம் மீது அமெரிக்கா தடை

ஈரனிய எரிபொருளை சீனாவிற்கு கொண்டு செல்ல உதவிய "ஷானன் 2" கப்பலின் தொழில்நுட்ப மேலாளராகப் பணியாற்றிய இலங்கை நிறுவனமான மரைன் சொல்யூஷன்ஸ் மீது அமெரிக்க திறைசேரி தடைகளை விதித்துள்ளதாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம்...

மோடி வருவது உறுதி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் முதல் சில நாட்களில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத்...

கொழும்பில் இரு சகோதரர்கள் கொடூரமாக வெட்டிக் கொலை

இன்று (15) அதிகாலை, கிராண்ட்பாஸ், களனிதிஸ்ஸகமவில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில், 23 மற்றும் 24 வயதுடைய இரண்டு சகோதரர்கள் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டனர். காவல்துறையினரின் கூற்றுப்படி, இந்த சம்பவம் அதிகாலையில் நடந்ததாகவும், கூர்மையான...

Popular

spot_imgspot_img