Tamil

பாடசாலை மாணவர்களைத் தாக்கிய மூன்று இராணுவச் சிப்பாய்கள் கைது!

பாடசாலை மாணவர்கள் இருவரைத் தாக்கிச் சித்திரவதை செய்தனர் எனக்  கூறப்படும் மூன்று இராணுவச் சிப்பாய்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். மாத்தளை, பல்லேபொல பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் தரம் 11  இல் கல்வி...

சந்திரிகாவின் பாதுகாப்பு குறைக்கப்படவேயில்லை – அநுர அரசு அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்குரிய பாதுகாப்பு குறைக்கப்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தார். தனக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது எனச் சந்திரிகா தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே...

சமஷ்டிக்கு இடமளியோம் – அநுர அரசு திட்டவட்டம்

"சமஷ்டி அரசமைப்புக்கும் ஐ. நா. தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் எமது ஆட்சியில் ஒருபோதும் இடமளியோம்." - இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று புதன்கிழமை நடைபெற்றது. இதில்,...

தபால் வாக்கு அளிக்க மீண்டும் வாய்ப்பு

இன்றும் (07) நாளையும் (08) இதுவரை தபால் மூல வாக்களிப்பை பயன்படுத்தாதவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் துணை தேர்தல் ஆணையர்கள் பங்கேற்புடன் எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்...

மக்களின் நம்பிக்கை இன்றி நாட்டை ஆள முடியாது

மூன்றில் இரண்டு பெரும்பான்மையான பாராளுமன்றம் இருந்தாலும் மக்கள் நம்பிக்கையின்றி எவராலும் நாட்டை ஆட்சி செய்ய முடியாது என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். 69 இலட்சம் வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாகி பாராளுமன்றத்தில் மூன்றில்...

Popular

spot_imgspot_img