ஜனாதிபதித் தேர்தல் வெற்றியின் மூலம் நாட்டு மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்கி மக்களுக்கு வழங்கிய அனைத்து நம்பிக்கைகளையும் தகர்க்கும் யுகம் ஒன்று உதயமாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எளிய மனிதனுக்குச்...
2024 ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சைக்காக இன்று(05) முதல் நவம்பர் 30ஆம் திகதி வரை இணைய முறைமையில் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைப்பதே தேசிய மக்கள் சக்தியின் நம்பிக்கை என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசியலுக்கு ஏதாவது ஒரு தரநிலை இருக்க வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
மொனராகலை பிரதேசத்தில் இடம்பெற்ற...
"தமிழ் மக்களின் இரத்தத்தாலும், சதையாலும் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் திருட்டுத்தனமாக உள்நுழைந்த சுமந்திரன் வன்னியில் இருக்கும் பிரச்சினைகளுக்காக எப்படி இறங்கி வருவார்.?" - என்று கோடரி சின்னத்தில் போட்டியிடும் வன்னி மாவட்ட...
"உங்களை மக்கள் நிராகரித்துவிட்டார்கள், நீங்கள் தோல்வி அடைந்து விட்டீர்கள். எனவே, வீட்டில் இருந்து ஓய்வெடுங்கள்.”
- இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா.
இது தொடர்பில் அவர்...