Tamil

தோட்டத் தொழிலாளர்களுக்குநியாயமான சம்பள அதிகரிப்பு- நுவரெலியாவில் ஜனாதிபதி அநுர உறுதி  

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வைப்  பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார். நுவரெலியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே...

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் பதுளை, காலி, களுத்துறை, கண்டி, குருநாகல் மற்றும் மாத்தறை...

தேர்தல் திகதியில் மாற்றம் இல்லை – நீதிமன்றம் தீர்ப்பு

நவம்பர் 14ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்தும் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன, ஷிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய...

அரிசி தட்டுப்பாடு குறித்து டட்லி விளக்கம்

இதுவரையில் ஏற்பட்டுள்ள அரிசி பிரச்சினைக்கு தற்போதைய ஜனாதிபதியோ அரசாங்கமோ பொறுப்பல்ல என பிரபல அரிசி வியாபாரி டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார். மேலும், சில காலமாக சந்தையில் நாட்டு அரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், திட்டமிடாமல் முறைசாரா...

கேஸ் விலை குறித்து வெளியான செய்தி

நவம்பர் மாதத்திற்கு லிட்ரோ வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றமில்லை என அதன் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார். நவம்பர் 2024க்கான தற்போதைய விலைகள் அப்படியே இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, 12.5 கிலோ கிராம்...

Popular

spot_imgspot_img