Tamil

அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் இரண்டு நாள் விடுமுறை

புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. நோன்புப் பெருநாளுக்காக நாளை 31 ஆம் திகதி...

தேசபந்து விவகாரத்தில் சிக்கும் முன்னாள் அமைச்சர்

வெலிகமவில் உள்ள W15 ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, முன்னாள் அமைச்சரவை அமைச்சர் ஒருவரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக, ஐ.ஜி.பி தேசபந்து...

இ.தொ.காவின் தேர்தல் பிரச்சாரம் ஆரம்பம்!

இ.தொ.காவின் தேர்தல் பிரச்சாரம் கொட்டகலை பிள்ளையார் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமானது. இதன் போது பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டதுடன், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். இக்கலந்துரையாடலில், இலங்கை தொழிலாளர் காங்கிரசின்...

தேர்தல் பிரச்சார களத்தில் ஜனாதிபதி

இந்த ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தேசிய மக்கள் சக்தியின் பிரச்சார நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பங்கேற்கும் தொடர் பொதுக் கூட்டங்கள் இன்று (மார்ச் 29) தொடங்க உள்ளன. "நமது கிராமத்திற்கு...

தேசபந்ததுவுக்கு உதவிய இருவர் கைது

நீதியிலிருந்து தப்பித்து தலைமறைவாக இருக்க ஐ.ஜி.பி தேசபந்து தென்னகோனுக்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் ஒரு போலீஸ் கான்ஸ்டபிளும் மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் சிறப்பு பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றும் ஒரு போலீஸ்...

Popular

spot_imgspot_img