130 வருடங்கள் பழமை வாய்ந்த நுவரெலியா தபால் நிலைய கட்டிடம் தபால் திணைக்கள நடவடிக்கைகளுக்காக பிரத்தியேகமாக பயன்படுத்தப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்த தபால் நிலையம் தொடர்பாக கடந்த அரசாங்கத்தின் அனைத்து...
வடக்கு மாகாணத்தில் சட்டவிரோத மணலைக் கொண்டு சென்ற குற்றத்துக்காக அடையாளப்படுத்தப்படும் வாகனங்களைக் கறுப்புப் பட்டியலில் வைத்து அவர்களுக்கு எதிர்காலத்தில் மணல் விநியோக அனுமதிகளை வழங்காமல் இருப்பதற்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில்...
கின்னஸ் சாதனையில் இடம்பிடித்த அரசாங்கத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம் என ஜேவிபியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
ஹொரணை, மொரகஹஹேனவில் நேற்று (08) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு...
கேக்கில் உள்ள பொருட்களைப் பரிசோதிக்க இலங்கையில் இன்னும் எந்த ஏற்பாடும் இல்லை என்றும், இதனால் லேபிள்களில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான பொருட்கள் போலியானவை என்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சந்துன் ரத்நாயக்க வலியுறுத்தினார்.
சம்பந்தப்பட்ட நிறுவனங்களில்...
சீன மக்கள் விடுதலை இராணுவ கடற்படையின் பாய்மரப் பயிற்சிப் போர்க்கப்பலான PO LANG (சீன மக்கள் விடுதலை இராணுவ கடற்படை பாய்மரப் பயிற்சிப் போர்க்கப்பல்) உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக நேற்று (08) காலை...