எதிர்வரும் 30ஆம் திகதி எரிபொருளின் விலையில் திருத்தம் செய்யப்படவுள்ளதாகவும், இதன் மூலம் நுகர்வோர்களால் உணரப்படும் மாற்றம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சந்தையில் எரிபொருட்களின் விலை குறைவினால், நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் எதிர்வரும்...
புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு வாழ்த்து தெரிவித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் தனது X கணக்கில் ஒரு குறிப்பை வெளியிட்டுள்ளார்.
சுதந்திரமானதும் நீதியானதும் அமைதியானதுமான தேர்தலில் உங்களை ஜனாதிபதியாக தெரிவு செய்வதில் இலங்கை...
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இளைஞர்களுக்கு வாய்ப்பளித்து தேர்தலில் போட்டியிடுவதை தவிர்க்கிறேன் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அவர் ஜனாதிபதி...
முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்கிரமசிங்க, சந்திரிகா குமாரதுங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரின் அணிகள் கூட்டாக இணைந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளன.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை...